திங்கள், 18 அக்டோபர், 2021

இல்லம் தேடிக் கல்வி* கரோனாக் காலத்தில் கல்வியை இழந்த மாணவர்களை, பள்ளிக்கு அழைக்கும் *தமிழ்நாடு அரசின் புதிய திட்டம். நீங்களும் உதவலாம்


 *இல்லம் தேடிக் கல்வி*

கரோனாக் காலத்தில் கல்வியை இழந்த மாணவர்களை, பள்ளிக்கு அழைக்கும் *தமிழ்நாடு அரசின் புதிய திட்டம். நீங்களும் உதவலாம்* 

*இல்லம் தேடி கல்வி திட்டம்*


கடந்த இரண்டு ஆண்டுகளாக 1 முதல் 8 ஆம்  வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாததால்  கற்றல் திறன்களில் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்ய *இல்லம் தேடி கல்வி* என்ற திட்டம் தமிழகத்தில் முதல்கட்டமாக  8 மாவட்டங்களில் பரிசோதனை முறையில்  இன்று துவக்கப்பட்டுள்ளது.


வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன.


இத்திட்டத்தில் 12 வகுப்பு முடித்த தன்னார்வலர்கள் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வி பயிற்சி அளிப்பர்.


இளநிலைப்பட்டம் அல்லது அதற்கு நிகரான கல்வி பயின்றவர்கள் 6 முதல் 8 வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிறப்பு பயிற்சி அளிப்பர்.


*தன்னார்வலர்கள் தங்களை பதிவு செய்ய உருவாக்கப்பட்ட, தனி இணையதள முகவரி*

👇👇👇👇

click here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here