செவ்வாய், 28 செப்டம்பர், 2021

3rd std - tamil மூன்றாம் வகுப்பு தமிழ்



மூன்றாம் வகுப்பு

தமிழ்


I சரியான விடையை தேர்ந்தெடு

1.எட்டுக் கைகள் விரிந்தால் ஒற்றைக்கால் தெரியும் அது என்ன?

)மரம் ஆ) மாடு ) குடை ) மலர்


2. அடிமலர்ந்து நுனி மலராத பூ என்ன பூ?

) கரும்பு ) வாழைப்பூ ) தாமரை ஈ) மல்லிகை


3. கையிலே அடங்கும் பிள்ளை, கதை நூறு சொல்லும் பிள்ளை அது என்ன?

) அலைபேசி ஆ) தங்கம் )புத்தகம்) குடை


4.அன்றாடம் மலரும் அனைவரையும் கவரும் அது என்ன?

) கோலம்) விண்மீன்கள் இ) சூரியன் ஈ) மலர்


5.என்னோடு இருக்கும் சிறுமணி எனக்குத் தெரியாது ஆனால் உனக்குத் தெரியும்

அது என்ன?

)காது ஆ) மூக்கு ) கண் ) கை

6.இடிஇடிக்கும்,மின்னல் மின்னும், மழை பெய்யாது. அது என்ன?

) பட்டாசு ) மழை இ) மத்தளம் ஈ) வானொலி


7.அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு அது என்ன?

) கரும்பு ) நெல்) தக்காளி ஈ ) கத்தரிக்காய்

8.ஒளி கொடுக்கும் விளக்கல்ல வெப்பம் தரும் நெருப்பல்ல பளபளக்கும் தங்கம் அது என்ன?

) மெழுகுவர்த்தி ஆ) சந்திரன் ) சூரியன் ) குழல்விழக்கு


9. கதிரவன் இச்சொல் உணர்த்தும் பொருள்?

) சந்திரன் ) சூரியன் ) நெற்கதிர் ஈ) விண்மீன்


10. பகைவர்கள் இச்சொல்லின் எதிர்ச்சொல் ?

) நண்பர்கள் ஆ) அயலவர்கள் ) எதிரிகள்) சகோதரர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here