செவ்வாய், 28 செப்டம்பர், 2021

மூன்றாம் வகுப்பு -தமிழ் answerkey

 


மூன்றாம் வகுப்பு
-தமிழ்

I.சரியான விடையைத் தேர்வு செய்க.


1.நித்திலம் இச்சொல்லின் பொருள் ________

.பவளம் ஆ.முத்து இ.தங்கம் ஈ.வைரம்

விடை..முத்து

2.ஒலியெழுப்பி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __


.ஒலி+எழுப்பி ஆ.ஒலி+யெழுப்பி இ.ஒலியை+யெழுப்பி ஈ.ஒலியை+எழுப்பி

விடை...ஒலி+எழுப்பி

3.பகைவர்கள் இச்சொல்லின் எதிர்ச்சொல் யாது?


.எதிரிகள் ஆ.நண்பர்கள் இ.அயலவர்கள் ஈ.சகோதரர்கள்

விடை.நண்பர்கள்

4.பின்வருவனவற்றுள் வல்லின எழுத்துகள் அல்லாதது எது?


.க் ஆ.ட் இ.ம் ஈ.ற்

விடை...ம்

5.குழலி பாடம் படித்தாள். இத்தொடரில் வினை எது?


.குழலி ஆ.பாடம் இ.படித்தாள் ஈ., ஆ இரண்டும்

விடை...படித்தாள்

6.கல்யாணத்தில் நாட்டியமாடுபவர்_____________


.பூனை ஆ.ஒட்டகச்சிவிங்கி இ.யானை ஈ.குரங்கு

விடை..ஒட்டகச்சிவிங்கி


7.கீழ்காண்பவற்றுள் மட்காத பொருள்______-


.சணல் பை ஆ.சாக்குப் பை இ.நெகிழிப் பை ஈ.துணிப் பை

விடை...நெகிழிப் பை

8.கதை+என்ன _இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

.கதைஎன்ன ஆ.கதையன்ன இ.கதையென்ன ஈ.கதயென்ன

விடை..கதையென்ன

9.வெயில் இச்சொல்லின் எதிர்ச்சொல்______________


.நிழல் ஆ.பகல் இ.வெப்பம் ஈ.இருள்

விடை..நிழல்


10.விபத்தில் பேருந்து சிக்கியதும் பெரியவர்___எண்ணிற்குத் தொடர்பு கொண்டார்


.208 .308 .108 .408


விடை..108



 

 

 

.இலக்கியா,

..தொடக்கப் பள்ளி,

நொனையவாடி.

உளுந்தூர்பேட்டை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here