புதன், 3 நவம்பர், 2021

கனமழை காரணமாக இன்று (03.11.2021)20 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்



வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்ததை அடுத்து 

கனமழை காரணமாக இன்று (03.11.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


*கனமழை காரணமாக 20 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு*







*சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர்*

*கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நாமக்கல், வேலூர், திருவாரூர்*

*கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.*
*ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர்*




நவம்பர்  14-15 (புயல் சின்னம் )வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் தகவல்.  . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here